
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பிலால் நகர் பகுதியில் குப்பைத்தொட்டி அமைத்த அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் குப்பை தொட்டி அமைக்கும்படி பிலால் நகர் இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.சங்க வரைவுரைக்கு அப்பாற்பட்ட...
அதிரையில் டிசம்பர் 6 போராட்டத்தில் பங்கேற்க மஜக அழைப்பு!!!
சமுதாய சொந்தங்களே,இளைஞர்களே, சமூக ஆர்வலர்களே,நாளைய தினம் நம்மால் மறக்க முடியுமா?
இந்தியாவின் பண்முகத்தன்மை அழிந்து அல்லாஹ்வின் பள்ளியான பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் தகர்த்தெறிய பட்ட நாள். அந்த நாளை நம்மால் மறக்க முடியுமா?
அது...
அதிரையில் டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மஜக சார்பாக பேரணி மற்றும்...
மரண அறிவிப்பு காலாவே குடும்பத்தை சேர்ந்த ஹாஜிமா சுபைதா அம்மாள்
சி.எம்.பி.லைன் காலாவே குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்.செ.மு.மீ.சேகு தம்பி மரைக்காயர் மகளும்.
மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்.
எஸ். சரபுதீன் அவர்களின் தாயாரும்.
தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும்.
முஹம்மது அப்துல்லாஹ், அஹமது அசாருதீன் ஆகியோரி.
பெரியாம்மாவுமான செ.மு.மீ.மு. ஹாஜிமா சுபைதா...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில்...
அதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும்...









