Monday, March 9, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜி அப்துல் ரஜாக் !

மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும் , மர்ஹூம் செவத்த மரைக்காயர் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஜெமீல் மரைக்காயர் அவர்களின் சகோதரரும்...
Admin

அதிரையில் வைரலாகும் காரின் புகைப்படம்!

admin

அதிரையில் விடாத மழை(படங்கள்)!!

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்துவருகிறது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியுள்ளது.வானிலை ஆய்வுமையம் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தெரிவித்திருந்தது. நேற்று முன் தினத்திலிருந்து கனமழை...
Admin

அதிரையர்களின் புதிய நிறுவனம் திறப்பு! டயர்கள் குறைந்த விலையில் விற்பனை!

அதிரையர்களின் கூட்டு முயற்சியாக டயர் பாயிண்ட் என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரெயில்நிலையம் அருகே (அதிரை சாலை) துவங்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் அனைத்துவிதமான பைக், கார், ஆட்டோ டயர்கள் மற்றும் டியூப்...
admin

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை விரைவில் வாபஸ் – பணிந்தது மத்திய அரசு!!

    இறைச்சிக்காக மாடுகளை, ஒட்டங்களை சந்தையில் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு, நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த உத்தரவை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை சந்தையில்...
admin

அதிரையர்களுக்கு அவசரகால அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிரையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றினால் மரம், மின் கம்பம் சாலையில் விழுதல் போன்ற அவசர காலங்களில் உடனடியாக எங்களை தொடர்புக்கொள்ளவும். கிரஸண்ட் பிளட்...