
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் புதிய உதயம்., யூனுஸ் பைக் ஒர்க்ஸ்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி எதிரில் இன்று இனிதே உதயமானது யூனுஸ் பைக் ஒர்க்ஸ்.
இங்கு அனைத்து விதமான பைக்குகளுக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங் ,பழுது பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளும் குறைந்த...
அதிரை காவல் நிலையம் முற்றுகை!!
சமூக இனையதளமான முகநூலில் இன்று காலை முதலே நபியவர்களை பற்றி இழிவாகவும் குர் ஆனை தரக்குறைவாகவும் முகநூல் வாசகர் வட்டம் எனும் குழுமத்தில் சந்தோஷ் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.
இது உலக...
அதிரை அருகே அரசு பேருந்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலை பகுதி மக்கள் இன்று (01/12/2017) மாலை பேருந்தை முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கொட்டை முக்கூட்டுச்சாலை பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன்...
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அதிரை ஆலடிக்குளம் பூங்காவின் அனிமேஷன் காட்சிகள்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஆலடிக்குளம் சுற்றி பூங்கா அமைக்க அந்நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து அங்கு பூங்கா அமைக்கும் பணிகள் ஒரு சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வாட்சப்ப் மற்றும்...
அதிரை கடற்கரைத்தெருவிற்கு இலவசமாக நோயை பரப்பும் பேரூராட்சி நிர்வாகம்!!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,கடற்கரைத்தெருவில் வீடுகளில் இருந்து எடுக்கும் திடக்கழிவுகளை கடற்கரைத் தெரு மைதானம் (ITI) வழியாகவே பேரூராட்சி துப்புரவாளர்கள் கொட்டி விடுகின்றனர்.
இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதில்லை.இது குறித்து கேட்கையில் அப்பகுதி...









