
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
BIG BREAKING: இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்களில் இன்றுமுதல் கொரோனா டெஸ்ட் கட்டாயம்.
சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். அவ்வாறு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
"மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல்...
அதிரை சி.எம்.பி லைன் சாலைக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஜனவரி 19 கடைசிநாள்!!
அதிரையின் பிரதான சாலைகளில் ஒன்றான சி.எம்.பி லைன் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனிடையே ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த எம்.பி.லைன் சாலையை தரம் உயர்த்தும் வகையில்...
மரண அறிவிப்பு: புதுத் தெரு ஹாஜி அப்துல்வஹாப் அவர்கள்!!
புதுத் தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹும் ந.மு.முகமதுஅப்துல்லா அவர்களின் மகனும்மர்ஹும் ஹாஜி ,அ.முஅப்துல்ஹமீத் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி Mஅபூபக்கர் அவர்களின் சகோதரரும் மர்ஹும், அகமதுதாசிம் அகமதுதாஹா, அகமது தாஜ்,இவர்களின் மச்சானுமாகியஹாஜி M.அப்துல்வஹாப்...
மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக மாறும்! எம்.எல்.ஏ பேச்சு!!
டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெம்மேலி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை...
BIG BREAKING : சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.
பாதுகாப்புடன் இருக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல் .
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிஎப் 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற...
மரண அறிவிப்பு : பாத்திமா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு :
முத்துபேட்டையைச் சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகளும் ,(தரகர் தெருவை சார்ந்த) பீர்முகம்மது அவர்களுடைய மருமகளும், மர்ஹும். நாகூர்பிச்சை அவர்களுடைய மனைவியும், காதர் இப்ராஹிம், டிக்கான், சதாம் ஹுசைன்...








