
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா…?
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
முதலாவது...
சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கும் முனைப்பில் அதிரை லயன்ஸ் கிளப் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4….!
அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க
சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி (21.07.2018 )இன்று காலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில்...
முத்தலாக் அவசர சட்டம்..!! மத்திய அரசுக்கு மஜக கண்டனம்..!!
நாட்டின் ஜீவாதார பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் போது, அவற்றிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக முத்தலாக் அவசர தடை சட்டத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது கண்டிக்கதக்க செயலாகும். இதற்கு குடியரசு...
நடுவிக்காடு ஊராட்சி பள்ளியில் தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள்….!
அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில்
ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில்
மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் இல்லா அவலம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் கிராம மக்களால்...
புதிய பாதை ரிப்போர்ட்டர் கைது : ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கடும் கண்டனம்.!!
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் புதிய பாதை இதழ் பத்திரிக்கையாளர் கைது செய்யப்படுள்ளார்.
சம்பவத்தன்று செங்கோட்டை கலவரத்தில் செய்தி சேகரிக்க சென்ற புதிய பாதை இதழின் நெல்லை மாவட்ட ரிப்போர்ட்டர் செய்யத் முகமதுவை காவல்துறையினர் கைது...
அதிரையில் பைக் திருட முயற்சிக்கும் திருடன் : சிசிடிவி காட்சியின் ஒர் செய்தித் தொகுப்பு!!
அதிரையில் அண்மைக் காலமாக பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் அதிரையர் உட்பட 4 பேர் காவல்துறையினரால் கைது...









