
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி!!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரையில் உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை மக்களிடம் கேட்டறிந்து செய்தியாக பதிவிட்டிருந்தோம்.
இதனையடுத்து அங்கு நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு...
மரண அறிவிப்பு :- ஹாஜிமா பாத்திமா அவர்கள்..!!
அதிராம்பட்டினம், சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த சோனி சாகுல் ஹமீது அவர்களின் மகளும், சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் எஸ்.எஸ் முகமது அப்துல்லா அவர்களின் மனைவியும், எஸ். அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், எம்.ஏ...
மரண அறிவிப்பு ~ ஹாஜர் அம்மாள்…!
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சார்ந்த மர்ஹூம் AS.ஜபருல்லா அவர்களின் மருமகளும்,MS.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும் அகமது அமீன்,தஸ்லீம்,அப்துல் முத்தலிப் ஆகியோரின் சகோதரியும்,சாகுல் ஹமீது,தமீம் அன்சாரி ஆகியோரின் மச்சியும்,மீரான் முகைதீன் அவர்களின் மனைவியுமாகிய...
மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகரம் சார்பாக SDPI கட்சியின் கலந்தாலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று...
மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார்..!!
மரண அறிவிப்பு:- புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் செ. மு. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் அஹமது மன்சூர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது, மர்ஹும் சு.மு.அப்துல்...
கால்பந்தில் மாநில அளவில் தேர்வான மாணவனுக்கு வெகுமதி !
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன்
A.S.முகமது ஆத்திப்.இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல மாவட்டங்களில் பள்ளியின்...








