Friday, March 13, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மரண அறிவிப்பு
admin

மரண அறிவிப்பு ~மேலத்தெருவை சேர்ந்த சோட்டா அன்வர் அவர்கள்

மேலதெருவை சேர்ந்த மர்ஹும் முகமது ஹாசிம்பாய் அவர்களுடைய மகனும், மர்ஹும் சோட்டாபாய் சேக் மதினாவின் மருமகன், இக்பாலுடைய மச்சனும் ஜகபர் சாதிக் சகளையும், பசிர் அஹமது அவர்களுடைய வாப்பாவும், ஜபார், மீராமுகைதீன், ஜகபர்...
admin

சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி மமக கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு….!

அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம்,கோட்டைப்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மீனவர் அணி கண்டன பொதுக்கூட்டம். சாகர்மாலா திட்டத்தை கைவிடக்கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை (27.7.2018) அன்று கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கண்டன...
புரட்சியாளன்

தூங்கும் மின்வாரியம் !! துயரத்தில் அதிரையர்கள் !!

அதிரையில் நேற்று(25.07.2018) இரவு 11.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழை பொழிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே மின்தடை செய்யப்பட்டது. சரியாக 11.20 மணியளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம் தற்போது...
செய்தியாளர்

சுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அறுமாதமாக புதுத்தெரு தென்புறம், திலகர் தெரு, சாயக்கார தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ்...
admin

நேர்மைக்கு கிடைத்த அதிரை நேசன்கள்!!

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏடி.எம் மெஷினில் பணம் செலுத்துவதற்காக சென்ற அப்துல் மாலிக் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர் சுஹைல் இருவரும் பணம் செலுத்தும் இயந்திரம் அருகே யாரோ தவறுதலாக விட்டுச்...
admin

இந்தியாவில் நீண்ட சந்திர கிரகணம்!!

சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியக் கதிர்கள் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி சந்திர...