
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : நாம் தினமும் பயன்படுத்தும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் !
இஞ்சியின் மருத்துவ குணங்கள்:
பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’...
புதுக்கோட்டை SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாக்குதல், முழுத்தகவல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ ஆர்எஸ்எஸ், இந்துமுண்ணனி,பாஜக கும்பல்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம்...
சவூதி அரேபியாவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!
சவுதி அரேபியா ஜித்தாவில் இடிமின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணிநேரமாக பெய்து வருகிறது.
சவூதி அரேபியா,ஜித்தா பகுதியில் இன்று (08.05.2018) இந்தியா நேரப்படி இரவு 11.00 முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து...
அதிரை அருகே இருசக்கர வாகனமும் காரும் மோதி நேருக்கு நேர் விபத்து,ஒருவர் படுகாயம்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள புதுக்கோட்டைஉள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இன்று பகல்(08.05.2018) விபத்துக்குள்ளானது.அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற இருசக்கர வாகனமும்,பட்டுக்கோட்டைலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி புதுக்கோட்டை...
கிருஷ்னாஜிபட்டினத்தில்.பதற்றம், SDPI பிரமுகர் மீது பயங்கர தாக்குதல்..!!
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிபட்டினம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகும் இவ்வூரில் கடந்த சில மாதங்களாக பாஷிச சிந்தனை கொண்ட சங்க பரிவார கும்பல் அவ்வப்போது இஸ்லாமியர்களிடம் சீண்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்நிலையில்...
அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!
தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அதனை தொடர்ந்து மறுநாள்...









