Wednesday, March 11, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
செய்திகள்
admin

அதிரை அருகே இருவர் வெட்டி கொலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!!(முழு தகவல்)

  அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் நேற்று(30/04/2018) மாலை கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாள் போன்ற...
admin

அதிரை அருகே பரபரப்பு..!! மது பாட்டில் மூலம் தாக்கப்பட்ட இளைஞர்..!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் கோவில் திருவிழா இன்று (30/04/18) திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இங்கு இருதரப்பினர் இடையே சிறிய மோதல், வாக்குவாதம் மூலம் அடித்தடியாக...
admin

முத்துப்பேட்டையில் தீ விபத்து..!!

′ https://youtu.be/CW1rFziMC7Y   திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் அம்மா தர்கா அருகில் கீத்து கொட்டாயில் நேற்று இரவு மர்ம நபர்களால் தீ வைப்பு. முத்துப்பேட்டை பகுதி அரைக்காசு அம்மா தர்கா அருகில் உள்ள கீத்து கொட்டாய் நேற்று...
admin

தமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை!!  

அதிரை எக்ஸ்பிரஸ்:- படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயிலை மதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல் !!

காரைக்குடி முதல்  பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த மார்ச் 30ம் தேதி...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : கா.நெ. வஜிஹா அம்மாள் அவர்கள் !

மரண அறிவிப்பு : மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ. முஹம்மது சாலிகு அவர்களின் மகளும் கா.செ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் கா.நெ. நெய்னா முகமது...