
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்தால் நடக்கும் மிகப்பெரிய ஆச்சரியம்…!!
இயற்கையின் அற்புதமான படைப்பு காய்கறிகள். இந்த காய்கறிகளைத்தான் நாம் தினமும் பயன்படுத்துக்கிறோம். அப்படிப்பட்ட வெங்காயத்தில் இருக்கும் ஒரு அற்புதமான ஆச்சரியத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம்சீபா. இன்றைய...
மரண அறிவிப்பு~ அப்துல் கபூர் அவர்கள்
சின்ன நெசவுகார தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் சம்சுதீம் அவர்களின் மகனும், மர்ஹும் பஜுருதீன் சு.இ.சுல்தான் இபுராகிம் இவர்களின் சகோதரரும், மர்ஹும் நெ.மு.சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், அப்துல் பத்தாஹ், அதிரை டைனமிக்...
நியூ ஸ்ட்ரிட் கிர்க்கெட் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கட் தொடர் போட்டி
நாள்:17.03.2018 இடம்: கிராணி மைதானம் நுழைவுகட்டணம் 1000
முதல் பரிசு:10,000
இரண்டாம் பரிசு:8000
முண்றாம் பரிசு:6000
நான்காம் பரிசு:4000
இவ்வாட்டத்தில் முதலில் பதிவு பதினாறு அணிகள் மட்டுமே வினையாட முடியும்
தொடர்புக்கு:7845701345,7418313774,9361712610
பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைப்பு..!!
ராமேஸ்வரம் பகுதியில் பலத்தக் காற்று வீசுவதால், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...
உடம்பு இரும்பு போல மாற வேண்டுமென்றால் இதை சாப்பிடுங்கள்…!!
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8...
பிளஸ் 2 கணக்கு தேர்வு கடினம்!! தேர்வு அறையில் கண்ணீர் விட்ட மாணவ,மாணவிகள்!!
பிளஸ் 2 கணக்குத் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் தேர்வு அறையில் மாணவியர் கண்ணீர் விட்டனர். அவர்களை அதிகாரிகள் தேற்றி தேர்வு எழுத வைத்தனர்.
பிளஸ் 2 வகுப்பு தேர்வு கடந்த...









