
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
இளநரையையை சரிப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்…!
இன்றைய இளைய தலைமுறைக்கு உள்ள ஒருசில பிரச்சனைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பொது தேர்வு தொடக்கம்!!
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்விற்கான முன்னேற்பாடு பணிகளை கல்வித் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இவற்றில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல்...
மரண அறிவிப்பு:- தரகர் தெருவைச் சேர்ந்த கதிஜா நாச்சியா அவர்கள்..!!
அதிரை எக்ஸ்ப்ரஸ்:-
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்கள் மனைவியும், 'ஜலீலா ஜுவல்லரி' ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், எஸ்.எம் பஷீர் அஹமது...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அமைப்பை தொடங்கினார் டிடிவி தினகரன்
மேலூர்:
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைக்கப்பட்டன. ஆனால் டி.டி.வி. தினகரன் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களது ஆதரவு...
அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் மாற்றம்..!!
2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்...
மரண அறிவிப்பு : புதுத்தெருவைச் சேர்ந்த சீர்காழி M. ஜமாலுதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மு.ப.மு. முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனும் , மர்ஹூம் செ.மு. முஹம்மது அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் அஹமது ஹாஜா...









