
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு. ஹவ்வா அம்மாள்!!!!!!
கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாலிபு மரைக்காயர் அவர்களின் மகளும்,சுல்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும்,நெய்னா முகமது,அப்துல் வஹாப்,மர்ஹூம் சாலிஹ் அவர்களுடைய தாயாருமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 7மணியளவில் பிலால் நகர் இல்லத்தில்...
அதிரை பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் !!(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளை குடும்ப நலத்துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதனை அதிகம் பகிரவும்.
வீடியோ இணைப்பு
https://youtu.be/lZXQ9oD4JuE
அதிரை கடற்கரைத் தெரு தர்காவின் சந்தனக்கூடு விழா நாளைக்கு மாற்றம் !!
அதிரை கடற்கரைத் தெருவில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(31.10.2017) நடைபெற இருந்த சந்தனக்கூடு விழா நாளை புதன்கிழமை(01.11.2017) நடைபெறும் என கந்தூரி விழா கமிட்டியாளர்கள் அறிவித்துள்ளனர். அதிரையில் தொடர்ந்து மழை...
மக்களே..! உஷார்..! நவம்பர் மாதம் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும்..!
நவம்பர் மாதம் நுகர்வோருக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். கச்சா எண்ணெய் வில உயர்வு மற்றும் உற்பத்திக்கத் தேவையான சில மூலப்பொருட்கள் விலை எல்லாம் உயர்வதால் ஏசி, குளிர் சாதன பெட்ட், வாஷிங் மெஷின்,...
விவசாயத்தை காப்போம் என்று பைக்கில் சென்று பிரச்சாரம் செய்த குர்ஷித் ஹுசைன் பேட்டி!
https://youtu.be/GQVSRc2xevM
மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு
மதுக்கூர் சிவகொள்ளை சேர்ந்த மைதீன்( இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர்) அவர்கள் நேற்று இரவு வஃபாதகிவிட்டார்.
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மதுக்கூரில் பெரியபள்ளியில்...









