
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரையில் தமிழா கலைக்கூடம் நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிக்கு விருது..!
அதிராம்பட்டினத்தில் கடந்த 20/12/2021 அன்று தமிழா கலைக்கூடம் மற்றும் கேப்டன் டிவி இணைந்து வழங்கும் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறன் நாயகன் விருது அதிரையை...
மரண அறிவிப்பு : ஹாஜிமா ஹலிமா அம்மாள் அவர்கள்!
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி.ம. மீராசாஹிபு அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு.ஜு. நெய்னா தம்பியின் மனைவியும், ஹாஜி முஹம்மது ஜுனைது, அன்சாரி, மீராசாஹீபு, ஜீயாவுதின் இவர்களின் தாயாரமாகிய ஹாஜிமா ஹலிமா அம்மாள்...
மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.நெ.அப்துல் ரசூல் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.அ.அபியான் ஷர்புதீன் அவர்களின் மனைவியும், M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் முஹம்மது ரபீக், மர்ஹூம் முஹம்மது ஜெமில், தமீம் அன்சாரி, ஹாஜா...
அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே...
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு...
வெளிநாட்டு வாழ்கைக்கு முற்றுப்புள்ளி! உள்ளூரில் தொழிலை துவங்கிய அதிரையர்!!
அதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. உள்ளூரில் தொழில் செய்ய வேண்டும் என சிறு வயதிலிருந்தே விருப்பம் கொண்ட இவர், குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது வெளிநாட்டு வாழ்க்கைக்கு...









