
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரை சாட்பீட்டின் அசல் பர்கர், சாண்ட்விச் மேளா….! ஃபிங்கர் ஃப்ரை முற்றிலும் இலவசம்!
அதிராம்பட்டினம் கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் எதிரே உதயமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சாட் பீட் நிறுவனம் சிக்கன்,வெஜ் பர்கர்,சாண்ட்விச்,பானிபூரி ஆகிய மாலை சிற்றுண்டி வகைகளை தரமான அசல் சுவையுடன் வழங்கி வருகிறது.
இதனுடன்...
சஃபியாவுக்கு நீதி வழங்கு – அதிரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ! அநீதிக்கு எதிராக குரல்...
டெல்லி காவலர் சஃபியாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடியவர்களை கைது செய்ய நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது.
தமிழகத்தில் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி அதிரை நகர...
மரண அறிவிப்பு: ரஹ்மத்தம்மாள் அவர்கள்.!
கல்லு கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அ.செ.ந சாஹூல் ஹமிது அவர்களின் மகளும் மர்ஹூம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும் மர்ஹூம் கமாலுதின் அவர்களின் மனைவியும் நானா என்கிற நல்ல அபூபக்கர், அஹமது அன்வர்,...
அதிரை பேரூராட்சி அலட்சியத்தால் தண்ணீரில் மூழ்கிய வீடு பேரூராட்சி...
https://youtu.be/cE1CKP4bZ4U
அதிரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவிகள் – மாஸ்க், சானிடைசர் கொடுத்து...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,...
அதிரை செக்கடிமோடு – பயன்பாடு இல்லாத படிப்பகம் !
அதிராம்பட்டினம் செக்கடி குளக்கரையில் இருக்கிறது சஹீது அப்பாஸ் ஹாஜியார் படிப்பகம்.
படிக்கம் என்ற பெயரில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் அவ்விடத்தை இளைஞர்கள் பயன்படுத்தும் நோக்கில்...








