கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இன்று உலகம்...
மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மகனும்,மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,மர்ஹும் கே.நெய்னா முகமது, மர்ஹும் கே.அப்துல் மஜீது ,கே.ஷேக் மதினா,...
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சேது சாலையின் பக்க வாட்டில் குப்பைகளை அப்பகுதி வாழ் மக்கள் கொட்டி வருகின்றனர்.
எப்பவாவது ஒரு முறை மட்டுமே பேரூர் நிர்வாகத்தால் அள்ளப்படும் குப்பைகளால் நாள் தோறும் தேங்கி...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதனை அடுத்து ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப அணியினர் சின்னத்தை பரப்பும் பணியினை...
அதிராம்பட்டினத்தில் M.S. செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ் என்ற நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க், ஏர் கம்பரசர் மூலம் கிளீன் செய்து தரப்படும். மேலும் அடைப்புகள் மற்றும் கரை...