தொழில்நுட்பம்
வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரென்டோ மோஜோ நிறுவனம், தன் இணையதளத்தின் மூலம் தற்போது ஸ்மார்ட்போன்களையும் வாடகைக்கு விடுகிறது. குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.399 முதல் வாடகை செலுத்தி ஸ்மார்ட்போன்களைப்...
இந்தியா
நிகோபர் தீவில் மதியம் 1.43 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நிகோபர் தீவில் ஏற்பட்ட...
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டையில் வெளிநாட்டை சார்ந்தவர் எரித்துக் கொலை.
ஆவிக்கோட்டையை சேர்ந்த திருமுருகன்(28) மற்றும் பிரான்ஸ் நாட்டை சார்ந்த டேவிட் (60) ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 5ம்...
அதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி...
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்மழையின் காரணத்தினால் கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது....