Monday, April 29, 2024

நெறியாளன்

672 POSTS

Exclusive articles:

அதிரை நடுதெருவில் பயங்கர தீ விபத்து !!

நடுத்தெரு கீழ்புறம் நான்காவது சந்தில் இடியப்பம் விற்க்கும் வீட்டின் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென தீ பற்றியது. மதிய நேரம் என்பதால் தீ மள மளவென பரவி கொட்டகை முழுதும் பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர்...

அதிரையில் காட்சி பொருளான ஏடிஎம் இயந்திரங்கள்..!!

சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் நிரப்பப்படுவது இல்லை. இதே நிலை அதிரையிலும் தொடர்கிறது. இங்கு உள்ள இந்தியன், கனரா, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம்...

முனைவர் பட்டம் பெற்றார் தஞ்சாவூர் எஸ்பி செந்தில் குமார்…!!

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, சேப்பாக்கத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆளுநரும் பல்கலைக் கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...

SFCC நடத்தும் 11ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2018..!!

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 11ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2018.   முதல் பரிசு:10,000 (வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்.) இரண்டாம் பரிசு:8,000 (வழங்குபகிவர்கள் சிட்னி நண்பர்கள்.) மூன்றாம் பரிசு:5,000 (வழங்குபவர்கள் சிட்னி நண்பர்கள்) நான்காம்...

துலுக்கப்பட்டியில் பதற்றம், போலீசார் குவிப்பு..!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் இன்று(05.05.2018) காலை இரு பிரிவினரிடையே மோதல். இச்சம்பவத்தில் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..சம்பவத்தில் வீடு கடைகளுக்கும்,கார்,பைக் ஆகியவற்றிற்கு தீவைத்து எரித்துள்ளனர்,சொத்துக்களையும்...

Breaking

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....
spot_imgspot_img