சவுதி அரேபியா ஜித்தாவில் இடிமின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணிநேரமாக பெய்து வருகிறது.
சவூதி அரேபியா,ஜித்தா பகுதியில் இன்று (08.05.2018) இந்தியா நேரப்படி இரவு 11.00 முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள புதுக்கோட்டைஉள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இன்று பகல்(08.05.2018) விபத்துக்குள்ளானது.அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற இருசக்கர வாகனமும்,பட்டுக்கோட்டைலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிபட்டினம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகும் இவ்வூரில் கடந்த சில மாதங்களாக பாஷிச சிந்தனை கொண்ட சங்க பரிவார கும்பல் அவ்வப்போது இஸ்லாமியர்களிடம் சீண்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்நிலையில்...
தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அதனை தொடர்ந்து மறுநாள்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காவல் ஆய்வாளராக தியாகாராஜன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, அதிரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜாதி கொலைகள், ஜாதி மோதல்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா, லாட்டரி,...