அதிராம்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென இன்று காலை 10 மணி முதல் ஜியோ நெட்வொர்க் முழுமையாக முடங்கியுள்ளது. 5 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும்...
அதிராம்பட்டினம் பைத்துல்மால் அயலக கிளைகளின் சார்பில் ரமலான் காலங்களில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று (23-04-2022) தனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய...
அதிராம்பட்டினத்தில் சில நாட்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் கூட, அதிகளவில் கொசுக்கள், வீடுகளில் தென்படுகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் அச்சத்தை...
அதிரை இஸ்லாமிய பெருமக்களுக்கு மாஜிதா ஜூவல்லரியின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்கள்….
எவ்வருடமும் போல் இவ்வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை நமது நிறுவனத்தில் செய்து கொடுக்கப்படுகிறது.
மேலும் நமது நிறுவனத்தில் நோன்பு பெருநாள் வரை...
மதுக்கூர் பகுதியில் பேரூராட்சியில் திறந்துவிட கூடிய குடிநீர் வினியோகம், நோன்பு மாதத்தில் மாலை நேரத்திலும் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இடத்தில் பொதுமக்கள்...