
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
தமுமுக இரு அணிகள் மோதல் !
குர்பானி கொடுப்பதில் இயக்க பெயரை உரிமை கோரும் இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தமுமுகவின் பொது செயலாளராக இருந்த ஹைதர் அலியை ஜவாஹிருலாஹ் தன்னிச்சையாக இயக்கத்தில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது.
நீக்கப்பட்ட...
மரண அறிவிப்பு -ஆயிஷா அம்மாள்.
மேலத்தெருவை குண்டுமணி வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சேக்காதி அவர்களின் மகளும்,மர்ஹும் முகம்மது மஸ்தான் கனி அவர்களின் மருமகளும்,மர்ஹும் க.மு நூர் முகமதுவின் மனைவியும்,NM கமால் பாட்ஷா,மர்ஹும் NM முஹம்மது இக்பால்,NM பரக்கத்...
அதிரை-பட்டுக்கோட்டை பொது போக்குவரத்து தொடங்கியது ! பயணிகள் உற்சாகம் !!
கொரோனா இரண்டாம் அலையில் தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளன.
கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி நடந்த ஆலோசனை கூட்டத்தில்...
பட்டுக்கோட்டை: எரிபொருள் நிரப்பும் நிலையம் எதிரே சமூக விரோதிகள் தீ வைப்பு !
பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே உள்ள காடுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்களால் எச்சரிக்கப்பட்டும் கண்டுகொள்ளாத நபர்கள் நேற்று மாலை மரங்களுக்கு தீ...
அதிரை இளைஞருக்கு ஜல்சா வீடியோ கால் ! சைபர் கிரைமில் புகார் !!
முன்பின் அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து நள்ளிரவு நேரங்களில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ கால் வருகிறது இதனை அட்டன் செய்யும் இளைஞர்களை மயக்கும் விதமாம மறுமுனையில் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கும்...
எழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுள் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். -NCHRO.
புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின்-NCHRO சார்பில் நேரில் சந்தித்து கூட்டரிக்கை தொகுப்பினை மனுவாக அளித்தனர்.
அதில் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய சிறைக்கைதிகள், மற்றும் சந்தன...









