Sunday, February 1, 2026

பேனாமுனை

410 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
செய்திகள்
பேனாமுனை

அதிரையில் ரோட்டரி சங்க சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்.!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.கொரொனா காலகட்டத்தில் மிக சிறப்பாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு சிறப்பாக செயல்பட்ட அதிராம்பட்டினம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன்,மருத்துவர்.திருமதி.கலைவாணி,மருத்துவர்.திருமதி.வனசுந்தரி,மருத்துவர்.ஜனாப்..M.M.மீரா சாகிப்,மருத்துவர்.M.ஹாஜா...
பேனாமுனை

மரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32)

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்ஆகியோரின் பேரனும் ஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன் ஜியாவுதீன் அவர்களின்சகோதரருமான அதிராம்பட்டினத்தைசேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி...
பேனாமுனை

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்து !அதிரையில் CPI,CPM,விசிக கட்சிகள் போராட்டம்!

மத்திய ஒன்றிய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை இல்லாததால் நாட்டில் எரிபொருள் விலை வின்னை முட்டி நிற்கிறது. இதனை கண்டிக்கும்.விதமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை...
பேனாமுனை

அதிரை விசிக சார்பில் கபசுரக்கசாயம் விநியோகம் !

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கொரானோ எனும் கொடிய அரக்கனை இப்பூவியை விட்டு விரட்டும் சமுதாய பணியில் விசிகவும் செயலாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக...
பேனாமுனை

அதிரையில் படகு கவிழ்ந்து விபத்து! தண்ணீரில் மூழ்கிய ஐவர் பத்திரமாக் மீட்பு !!

அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் மீன் பிடித்து...
பேனாமுனை

நடுத்தெரு ஊ.ஒ நடுநிலை பள்ளியில் மாணவ,மாணவியர் சேர்க்கை தொடக்கம் ! பிள்ளைச் செல்வங்களை சேர்க்க...

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம்,...