தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்னாள், இன்னால் விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் அதிரை ROYAL FOOTBALL CLUB பின் முதலாம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கால்பந்து போட்டி வருகின்ற அக்டோபர் 16,17,18 ஆகிய...
உலக முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இன்று கோட்டாகுடி மற்றும் கார்காவயல் கிராம மக்களுக்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கார்காவயல்...
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் தஞ்சை மாவட்டம்...
உத்திரபிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுல்தான்கான் என்பவர் கடுமையான வயிற்று வலியால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும், அதற்கு ரூ.4,000 கட்டணம் என மருத்துவமனை...
கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி...