Sunday, February 1, 2026

கட்டுரைகள்

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே...
கட்டுரைகள்

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக...
spot_imgspot_imgspot_imgspot_img
கட்டுரைகள்
Ahamed asraf

இன்றைய சிந்தனை கள் துளிகள்!!

ஏன் நின்று கொண்டு சாப்பிடக் கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா..?? தற்போது பல ஹோட்டல்களில் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, இன்றைய அவசர உலகில் நம்மால் பொறுமையாக உட்கார்ந்து எதையும் சாப்பிடும்...
Ahamed asraf

இன்றைய சிந்தனை துளிகள்!!

முதலில் நாம் திருந்த வேண்டும் நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும்.முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களை திருத்த...
Ahamed asraf

இன்றைய சிந்தனை வியந்து போன வரிகள்!!

நோய் வரும் வரை உண்பவன்,உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும் பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல.. பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க…..உங்களின் மதிப்பு...
Ahamed asraf

இன்றைய சிந்தனை! நாம் எவ்வளவு தான் அழகு, அறிவோடு இருந்தாலும்..

ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய் புறா...
admin

குடிக்காக பிறந்த குடிமகனே முழுவதையும் படி!

போதைப் பொருள் உச்சம் நீள்கிறது… சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடிப்பவனின் ரத்தத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கு போய் செயல் இளக்க செய்கிறது.இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை...
admin

அந்தநாள் நோன்பு கால நினைவுகள் !

தகவல் தொடர்பு எதுவும் இல்லாத அந்த காலத்தில் நோன்புப் பிறைப் பார்ப்பதில் இன்று தெரியுமா தெரியாத என்ற ஏக்கமும், ஆர்வமும் எல்லோரது கண்களிலும் பிரதிபலிக்கும். மாலை 6, 7 மணிக்குள் பிறை தெரிந்து...