சமூகம்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!
அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால், அங்கு நடக்கும் காட்சிகள் தேர்தல் நேரத்து கூட்டணிகளை விட...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr. SRK. அசன் முகைதீன்.
மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt. (மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்)...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு...
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி...
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது...
பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் குற்றங்களின் புள்ளிவிவரங்கள் !
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) சமீபத்தில் வெளியிட்டது. கடந்த 2016 இல், குழந்தைகளுக்கு எதிராக நடந்த அனைத்து பாலியல்...
மகளே ஆசிபா! சீமான் கவிதாஞ்சலி !!
மகளே..ஆசிபா..
குழந்தைகள் கூட
வாழத் தகுதியற்ற
மண்ணாகி போனது இந்நாடு..
உலகமே உமிழ்ந்து
அறிவிக்கிறது..
இது நாடல்ல..
நரிக் கூட்டம்
காவு வாங்கும் இடுகாடு..
....
கொலைகார வல்லூறுகளின்
வன் பசிக்கு இரை என ஆனாய்.
எதனாலும் மறக்க முடியா
கடும் துயரமாய் போனாய்..
..
காற்றில் அலையும்
பேய்களின் நாவுகள்
உலவும் காடு..
இது குருதி குடிக்கும்
வெறி...
டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் வீணாகும் மக்கள் பணம்.,அவதியில் மக்கள்..!
டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை முற்றிலுமாக கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை கார்டினை பயன்படுத்தும் போதும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
ரூ.17 முதல்...
இன்று உலக தண்ணீர் தினம் ! கொண்டாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் ?
கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும்...
சீரமைப்பு பணிக்காக காத்திருக்கும் இறை இல்லம் அதிரை “மஸ்ஜித் அல் மஸ்னி”
இவ்வுலக வாழ்வில் இறை இல்லம் கட்டுவதற்கு பொருளாலோ அல்லது உடல் உழைப்பாலோ உதவி செய்பவருக்கு இறைவன் மறுவுலகில் பெரிய மாளிகையை கட்டுகிறான். அதன் அடிப்படையில் தான், இங்கு நமது கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது..அதிரை நகரின்...








