சமூகம்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!
அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால், அங்கு நடக்கும் காட்சிகள் தேர்தல் நேரத்து கூட்டணிகளை விட...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr. SRK. அசன் முகைதீன்.
மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt. (மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்)...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு...
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதி மறுப்பு!
இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில்: பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சம வாய்ப்பு...
தர்ம சீலர்கள் யார்!!!
தர்மம் என்று சொன்னவுடன் உடனடியாக மக்கள் நினைவில் வருவது பணக்காரர்களை தான்
காரணம் ஏழைகளை கை நீட்டுவோராகவும் பணக்காரர்களை வாரி வழங்கும் கடமை உள்ளோர்களாகவும் பார்க்கும் மனப்போக்கே இதற்க்கு அடிப்படை காரணம் ஆகும்
அதனால் தான்...
குறைகளையே குறையாக சொல்லி திரிவது தாஃவா அல்ல!!!
வெள்ளை தாளில் கரும்புள்ளி தென்பட்டால் அதன் வெள்ளை பகுதியை பார்க்காது சிறிதாக இடம் பெற்றுள்ள கரும்புள்ளியை உற்று நோக்குவதும் அதை கடுமையாக விமர்சனம் செய்வது மட்டுமே தீயோர்களின் குணமாக உள்ளது
இது போல் தான்...
நீங்க நல்ல புருஷனா!!!
ஊருக்கு வலிமை வாய்ந்த அரசனாக இருந்தாலும் அவன் தனது வீட்டுக்கு
(அதாவது மனைவியருக்கு) சிறந்த புருஷனாக வாழ கற்று கொள்ளவில்லை என்றால் அவனை சிறந்த ஆண் மகன் என்று சொல்ல இயலாது
மேலோட்டமான நடவடிக்கைகளின் மூலம் ஒரு...
அதிரையில் நாளை ஜும்மா சிறப்பு பயான் அழைப்பு!
அதிராம்பட்டினத்தில் நாளை 3/11/17 வெள்ளிக் கிழமை அன்று AL ஜீம்மா பள்ளியில் ஜீம்மா உரை சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாட்டுகிறார் அதனை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் பிலால்...
பொழியும் மழைநீர் இயற்கை பேரழிவா?அல்லது அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பேரழிவா?!!!!
மனிதனின் தேவைகளுக்கு மனிதனே உருவாக்கி கொள்ளும் பொருள்களும் உலகில் உண்டு
அதே நேரம் அனைத்து ஜீவராசிகளின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இறைவனே நேரடியாக வழங்குகிறான் அதில் ஒரு பாக்கியமே மழை.
நீர் இன்றி உலகமையாது என்ற...








