Thursday, December 18, 2025

அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...
அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
மாற்ற வந்தவன்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை!!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் நேற்று சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த...
மாற்ற வந்தவன்

அதிரை திமுகவில் உச்சகட்ட அரசியல்! பழஞ்சூர் செல்வத்தை ஓரம்கட்டுகிறாரா? SSP ?

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ். எஸ். பழனிமாணிக்கத்தின் வெற்றிக்கு கூட்டனி கட்சிகள் போட்டி போட்டுகொண்டு வாக்கு சேகரிப்பில்.கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் மாவட்ட இலக்கிய அணியின் செயலாளராக உள்ள...
மாற்ற வந்தவன்

அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய திமுகவினர்..!

இந்திய அளவில் நாடாமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும்...
மாற்ற வந்தவன்

அதிரையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடிக்கிறது !

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் உச்சகட்ட தேர்தல் பிரச்சாத்தில் வேட்பாளர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தோல் கொடுக்கும் நோல்கில் கூட்டனி கட்சிகள் தனித்தனியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி இஸ்லாமியர்கள்...
மாற்ற வந்தவன்

SDPI வேட்பாளரை ஆதரித்து களத்தில் குதித்த அதிரையர்கள் !

சென்னை மத்திய தொகுதியில் அமமுக கூட்டனி சார்பில் போட்டியிடும் SDPIகட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார். அதிகமாக எதிர்கட்சிகளுக்கு டஃப் கொடுத்துவரும் இமாமின் வாக்கு வங்கியை சீர்குலைவு செய்தி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில்...
மாற்ற வந்தவன்

தஞ்சையில் கட்சியில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அதிமுகவினர் தாக்குதல்!!

தஞ்சையில் அதிமுகவில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அமமுக தொண்டர் மீது அதிமுகவினர் நடத்திய கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை சேவப்பநாயக்கனவாரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32), அமமுக தொண்டர்....