தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும்...
மனித நேய ஜனநாயக கட்சிக்கு புனே சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் விருது !
புனேவில் உள்ள சர்வதேச அமைதி பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த நிறுவங்கள் தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர,பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நேற்று(16.2.2020) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும் இளைஞரணிகளின்...
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு ரயிலடி முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்து சால்வை அணிவிப்பு
பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மையவாடிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் போர்...
டெல்லியில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக பெற்ற படு தோல்வி ஆழமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று!
பாஜக வென்றால் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும்,பாஜக ஆதரவாளர்களும் எதிர்தரப்பின் சதவீத கணக்கை கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால்...