கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பலர் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தனர். அவ்வாறு அதிரைக்கு வந்திருந்த வெளிநாட்டு ஜமாஅத்தினர் 12 பேரை காவல்துறையினர் ஊரடங்கை காரணம் காட்டி கைது...
தமிழகத்தில் நடைபெற இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. அப்போதே கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின்...
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அப்பொருப்பில் இருந்து வணிகவரித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய சுகாதாரத்துறை செயலாளராக சென்னை மண்டல...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தி.மு.க திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெ.அன்பழகன் சற்று முன் உயிரிழந்தார். இவர் 1958ல் ஜூன் 10ஆம் நாள் பிறந்தார். இன்று இவருக்கு பிறந்த...
குழந்தைகள் உடல் நலனின் தீங்கு விளைவிக்கக்கூடிய சில உணவு பொருட்களை தடை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கை வைத்த வன்னம் இருந்தனர்.
கடைகளில் வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை...