குழந்தைகள் உடல் நலனின் தீங்கு விளைவிக்கக்கூடிய சில உணவு பொருட்களை தடை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கை வைத்த வன்னம் இருந்தனர்.
கடைகளில் வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளத்தில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 8-ம் தேதி, பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை வெட்டியபோது, பழமையான கருப்பு -...
தமிழகத்தில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்வை நடத்தக்கூடாது, மாணவர்களின் பாதுகாப்பில் அரசு விளையாடக்கூடாது என தொடர்ந்து...
தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரப்பதிவுக்கான டோக்கன்...
கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல்...