செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரையில் SDPI கட்சி நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க கோரியும், பாபரி பள்ளியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரியும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக்கோரியும் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில்...
மல்லிப்பட்டிணம்: வடக்குத்தெரு, காசிம் அப்பா தெரு பகுதிகளில் ஒளிராத தெருவிளக்குகள்..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் வடக்குதெரு,காசிம் அப்பா தெரு ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும்,இரவில் வெளியே செல்ல முடியாத நிலை...
அதிராம்பட்டினத்தில் உலக மாற்றுதிறனாளிகள் நாள் கொண்டாட்டம்.!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, மாற்றுதிறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மாற்றுதிறனாளிகள் தினம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் நல சங்க அதிரை நகர தலைவர்.B.அஹமது அஸ்ரப் வீட்டில்...
அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்…!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்...
அதிரை நகர SDPI கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் !
இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முஹம்மது...








