செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிராம்பட்டினம் கனரா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்..!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வறுதிறது.அதைப்போல தமிழகத்தில் ஷாஹின் பாக் என்னும் பெயரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் 40 இடங்களில் தொடர்ச்சியாக...
அதிரையில் போராட்டம் தொடரும் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு !
அதிரை தொடர் போராட்டம் இன்றும் வழக்கம்போல்தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
உண்மைக்கு புற ம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாமென கேட்டு கொள்கிறோம்.இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று காலை அளித்த பேட்டியில்...
அதிரையில் ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா !(படங்கள்)
அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் அலுமினி அசோசியேசன் துவக்க விழா, அய்டா முன்னாள் தலைவர் ரஃபியா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர் காஜா...
தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??
சீனாவில் முளைத்த கொரோனா என்கிற கொடிய உயிர் கொல்லி நோய் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு...
அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
பிரவீன் குமார்மே 17 இயக்கம்.
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல்...
பேரூராட்சிக்கு வரி செலுத்தாமல் இருக்கும் வீடுகளில் தண்ணீர் குழாய் துண்டிப்பு….
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சென்று வீட்டு வரி, மற்றும் குடிநீர் வரி, வசுலித்து வரிகின்றன. நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் இருக்கும் வீடுகளில் தண்ணீர் குழாய் துண்டித்து...








