செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் – அஇஅதிமுகவினர் அஞ்சலி!
பேரறிஞர் அண்ணா தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒருவர், இதனால்தான் அதிமுக,திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அண்ணாவின் புழகை பறைசாற்றி வருகிறது.
அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அஇஅதிமுகவினர்...
மரண அறிவிப்பு.KM முகம்மது அவர்கள்.
தரகர் தெருவை சார்ந்த மர்ஹும் முஹம்மது நைனா மலை அவர்களின் மகனும் மர்ஹும் எஸ் எம் அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும் மறுகும் முகமது அலி மறைக்க யார் மர்ஹும் நைனா மலை...
அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல் உ.பியிலா வைக்க...
அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக...
SDPI வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அதிரை கல்வி தந்தை காதர்முகைதீன் பெயர் சூட்டல்!
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது .
தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள்...
அதிரையில் சாலை விழிப்புணர்வு பேரணி – ரோட்டரி சங்கம் நடத்தியது !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக போலியோ நோயில் இருந்து மக்களை காக்கும் திட்டத்தை தொடங்கி வெற்றி கண்டுள்ளது.
மேலும் சாலை பாதுகாப்பு, மருத்துவம்,கல்வி உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை வகுத்து...
அதிரைக்குள் அறிமுகமாகிறது ஜுமாட்டோ – ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி !
சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் செயலி மூலாமக உணவு மற்றும் குரோசரி செலிவரி செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் அணிவகுத்து வந்துள்ளது.
அதில் குறிப்பாக, ஜுமாட்டோ எனும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம்...








