செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரையில் புதிய உதயம்..!
அதிராம்பட்டினம் கடைத்தெருவில் இன்று 13.07.2020 திங்கள்கிழமை MANGO BROTHERS இருசக்கர வாகன சர்வீஸ் செய்யும் புதிய கடை உதயமாகியுள்ளது.
இவர்களிடம் அனைத்து விதமான இருசக்கர வாகன கோளாறுகளும் சிறந்த முறையில் சரி செய்து தரப்படும்.
மேலும்...
மல்லிப்பட்டிணத்தில் நீண்ட கால கோரிக்கை ஒரு முடிவுக்கு வந்த்து…!
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணத்தில் சேதமடைந்து இருந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை மின்சார வாரியம் மூலமாக மாற்றப்பட்டது.
கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றி தரவேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து மின்சார...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு !(படங்கள்)
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2020-21 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா அதிராம்பட்டினம் ராயல் மஹாலில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ரோட்டரி சங்க முன்னாள்...
மல்லிப்பட்டிணத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்தவர் MMS.செய்யத் முகமது. இவர் இன்று(ஜூலை.11) மாலை 3 மணிக்கு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தபோது வாகனத்தை காணவில்லை,பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,யாரோ...
அதிரையில் மாஸ்க் வழங்கிய அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம்!! (படங்கள்
அதிராம்பட்டினத்தில்அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில், துணி மாஸ்க் நமதூர் காவல்துறை, பேரூராட்சி, முக்கிய அலுவலகங்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 200 துணி முகக்கவசம் வழங்கப்பட்டதுதொடர்ந்து இது போல் பல...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுருந்தார்.
அதன்படி சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் இருக்கும்...









