செய்திகள்
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் , அரசு மருத்துவ மனையும் இணைந்து வழங்கிய கபசுர குடிநீர்..!
நோய் எதிர்ப்பு சக்தி நிவாரணி கபசுர குடிநீர்இன்று மிக சிறப்பான முறையில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பொது மக்கள் ஆர்வத்துடன்கேட்டு...
அதிரையில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை...
மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை
சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்கமலக் கண்ணன்கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி...
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 94.5% பேர் தேர்ச்சி…!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேனிலைப் பள்ளியில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அய்னுள் ஜஸிரா 404/600அனீஸ் பாத்திமா 401/600பஹ்மிதா பாத்திமா 397/600ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று இருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!
உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நாளுக்கு நாள் கொரோனாவுடைய...
மல்லிப்பட்டிணத்தில் 60 கோடியில் கட்டப்பட்ட துறைமுகத்தில் அடிக்கடி இடிந்து விழும் நடைபாதை
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே அமைந்துள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது.
கடந்த ஆண்டு காணொலி வாயிலாக 60 கோடி செலவில் கட்டப்பட்ட மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை திறந்து வைத்தார். செயல்பாட்டில் இருந்து...









