செய்திகள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
அதிரையில் நாளை SDPI நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு !
அநீதியை நிறுத்து, பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு என்ற முழக்கத்துடன் டிசம்பர் 6 நீதி வேண்டி தேசம் முழுவதும் SDPI கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அதனடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI...
கரீமா ஹஜ் & உம்ரா சர்வீஸின் புனித உம்ரா அழைப்பிற்கு முன்பதிவு நடைபெறுகிறது..!
எங்களிடம் உம்ரா செல்பவர்களுக்கான கிட் (பேக், பெண்களுக்கான இஹ்ராம்,) அணைத்தும் வழங்கப்படும்.
இந்த புனித உம்ரா பயணமானது சென்னையிலிருந்து புறப்படுகிறது.
மேலும் எங்களிடம் விசா, விமான டிக்கெட், தங்குமிடம், தரமான தமிழக உணவு, தெளிவான வழிகாட்டுதல்,...
அதிரையில் நாளை மின் தடை!!
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பரமாரிப்பு பணி நடைபெற இருப்பதால், இவ்வழித்தடத்தில் மின்சாரம் பெரும் மதுக்கூர் , முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு...
நீயா..! நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிகள் அச்சம்!!
அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையிலிருந்து - தஞ்சாவூர் செல்லும் வழியில் அவ்வப்போது பேரூந்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளுக்கு காரணம் பேரூந்து ஓட்டுனர்களின் கவனக்குறைவும் போட்டியும் தான் என்றால் மிகையல்ல.
இன்று காலை...
தொடர் கனமழையால் அதிரையில் சுவர் இடிந்து விபத்து??
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல் தேனி, தஞ்சாவூர் போன்ற...
தேங்கிக்கிடந்த மழைநீர்.. சுத்தம் செய்யும் பணியில் அதிரை பேரூராட்சி..
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் கன...









