செய்திகள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
முத்துப்பேட்டை : ஆலங்காடு அருகே மூழ்கிய ரயில்வே சுரங்கப் பாதை !
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு கிராமத்தில் அமைந்துள்ள வல்லம்பகாடு ரயில்வே சுரங்கப்பாதையானது தொடர்மழையினால் மூழ்கும் நிலையில் உள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணத்தினால் சுரங்க பாதையானது மூழ்கும் நிலை...
பட்டுக்கோட்டை : வெளுத்து வாங்கும் கனமழை… பயணிகள் கடும் அவதி !
தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 தினங்களாக டெல்டா உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில்...
மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.
கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊரின் பல பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள்...
அதிரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி – எம்எல்ஏ சி.வி.சேகர் பங்கேற்பு !
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை எம.எல்.ஏ. சி.வி. சேகர் பங்கேற்று தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுப்பரமணியம், அதிராம்பட்டினம் பேரூராட்சி...
அதிரை எரிபுறக்கரை ஊராட்சியின் மெத்தனம் : MSM நகர் மக்கள் கண்டனம்!!
அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி...
அதிரையில் அரசு சார்ந்த ஆன்லைன் சேவைகளை எளிதில் பெற்றிட – எம்.ஆர்.கம்ப்யூட்டர்ஸ் !
அதிரையில் அரசு சார்ந்த இணையம் வழி பணிகளை எளிதில் பெற்றிட, ஸ்காலர்ஷிப், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவைகளும், பள்ளி மற்றும் கல்லூரி புராஜெக்ட், ஸ்மார்ட்கார்டு தொடர்பான சேவைகளும், பள்ளிகளுக்கான ID கார்டு,...









