செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பில் நிதி உதவி !!
அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன இதை போன்ற...
ட்ராஃபிக் ராமசாமி காலமானார் !
சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி சற்றுமுன்னர் உடல் நலகுறைவால் காலமானார்.
சென்னை, பாரி முனையின் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் காவல்துறைக்கு உதவி செய்து தமது சமூக பணியை ஆரம்பித்துள்ளார், ராமசாமி.
தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி...
மல்லிப்பட்டிணத்தில் சுகாதர பணிகளை ஊராட்சி முன்னெடுக்குமா.?
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் இவ்வேளையில் தஞ்சை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்து விட்டது.
அதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவல் எண்ணிக்கை...
அதிரை: கத்தரி வெயிலை கட்டி வைக்கும் மழை?
அரை மணி நேர மழையால் அதிரையர்கள் ஆனந்தம் !
மே4 கத்தரி வெயிலின் உக்கிரம் தொடங்கும் நாள் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தன.
இதனால் மனிதர்கள் மட்டுமின்றி கால் நடைகளும் கடும் அவதிக்கு...
ஸ்டாலினுக்கு அதிரை மௌலானாவின் வேண்டுகோள்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
இந்நிலையில் திமுக 160 தொகுதியில் முன்னிலையில் வெற்றி பெற உள்ளன.
நமது அதிரை எக்ஸ்பிரஸ்-ல் மார்க்க சொற்பொழிவு பிறை 1...
திமுக வெற்றி கொண்டாட்டம் நன்றி போஸ்ட்டரால் அதிரையைர்கள் உற்சாகம் !!
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.அண்ணாத்துரை வெற்றி பெற்றார்.
திமுகழகம் வெற்றி கொண்டாடத்தை தடை செய்த நிலையிலும் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக காந்தி நகர் வார்டு செயலாளர் N பாலசுப்பிரமணியன்...








