செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
மல்லிப்பட்டிணத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்தவர் MMS.செய்யத் முகமது. இவர் இன்று(ஜூலை.11) மாலை 3 மணிக்கு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தபோது வாகனத்தை காணவில்லை,பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,யாரோ...
அதிரையில் மாஸ்க் வழங்கிய அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம்!! (படங்கள்
அதிராம்பட்டினத்தில்அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில், துணி மாஸ்க் நமதூர் காவல்துறை, பேரூராட்சி, முக்கிய அலுவலகங்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 200 துணி முகக்கவசம் வழங்கப்பட்டதுதொடர்ந்து இது போல் பல...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுருந்தார்.
அதன்படி சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் இருக்கும்...
அதிராம்பட்டினத்தில் மஜகவின் தொழிற்ச்சங்க பிரிவான MJTS ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கம்…..!
..
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்ச்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்ச் சங்கத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை 2 (MJTS) துவக்கம் இன்று அதிராம்பட்டினம் ஈ.சி.ஆர் கிங் ஷாப்பிங் மால் அருகில் நகர தொழிற்ச்சங்க...
மல்லிப்பட்டிணம்: வடக்குத்தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைப்பு
தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 1வது வார்டு வடக்கு தெருவில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
பொது குடிநீர் குழாய்களை வடக்குத்தெரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் ஊராட்சி...
அதிரை பேருந்து நிலையத்தில் தமிழக மின்சார வாரியத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக...
அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று 07.07.2020 செவ்வாய் கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது நாம் தமிழர் கட்சி சார்பாக மின்சார வாரியத்தையும் தமிழக அரசையும் கண்டித்து பதாகை ஏந்திய ...








