செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
‘அதிரை எக்ஸ்பிரசும், இளநீர் சுவையும்’ – தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வாழ்த்து !
அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் 13 ஆண்டுகளை கடந்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வறுகின்றனர். இந்நிலையில் நாகை...
பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினர் கபசுர குடிநீர் வழங்கல்…
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக...
மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தளங்களில் தெறிக்கவிட்ட தமுமுக!!
சீனாவில் சவலைப்பிள்ளையாய் பிறந்து இத்தாலியில் அதிதீவிரமாக காலூன்றி தற்போது இந்தியாவில் குடிகொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய...
அதிரையை கண்டு அஞ்ச வேண்டாம்! பட்டுக்கோட்டை பிடிஓ பேச்சு!
கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அதிரை காவல் நிலையம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அதிகாரிகள், பங்கேற்று அதிரை மற்றும் சுற்றுவட்டார...
கரம்பயத்தில் தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும்...
பட்டுக்கோட்டையில் மருத்துவத்திற்காக இருப்பவர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு…
வெளியூர்களிலிருந்து மருத்துவம் தொடர்பாக பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் நோன்பாளிகளுக்கு சஹர் உணவு இலவசமாக வழங்கப்படும்.
தொடர்புக்கு… பட்டுக்கோட்டை யஹ்யா 9047525222 9962076222







