செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை கிங் ஷாப்பிங் மாலில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை..!!
கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், உபயோகிக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)
அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் கடந்த 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிரையில் உட்பட 4 இடங்களில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)
வருகின்ற 08.01.2019 செவ்வாய்க்கிழமை உலக ஆம்புலன்ஸ் தினத்தையொட்டி இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் தன்னார்வல அமைப்பு சார்பாக ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார...
ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!
தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு...
முக்கிய தகவல் – Debit Card கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அதிரை இந்தியன் வங்கி அருகில் டெபிட் கார்டு கண்டு எடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தொடர்புக்கு 9840753532
அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் உபயோகித்தால் கடும் தண்டனை..,அதிரை பேரூராட்சி எச்சரிக்கை..!
தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகள்...







