செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
முத்துப்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல், ஸ்தம்பித்தது போக்குவரத்து…!
கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம்...
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !
அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் நிர்வாக பணிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று...
மல்லிப்பட்டினம் அருகே சாலை விபத்து.,இருவர் படுகாயம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதிக்கு அருகே இருசக்கர வாகன விபத்திற்குள்ளானது.இதில், இருவர் படுகாயம் அடைந்தார்.மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதி அருகே இன்று(17/01/2018) மாலை சுமார் 6:30மணியளவில்...
புகையில்லா பொங்கல்: அதிரை பேரூராட்சி வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரை பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கும் குப்பை,...
அதிரையில் முஹம்மது சர்விஸ் சென்டர் தொடக்கம்..!!
அதிரையில் புதியதோர் உதயம்
முஹம்மது சர்விஸ் சென்டர்
எங்களிடம்,
மிக்ஸி - கிரைண்டர்- கேஸ் ஸ்டவ் -குக்கர்- ஃபேன்-எமர்ஜென்ஸி லைட்-டார்ச் லைட்- அயன்பாக்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள் சேல்ஸ் &சர்விஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
பிஸ்மி மெடிக்கல்...
அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவ பேரவையினர் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை தமிழ்நாடு மீனவ பேரவை மாநில தலைவர் அன்பழகன் வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில்...








