வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில்...
அதிராம்பட்டினத்தில் இன்று மதியம் மழை பரவலாக பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து சற்று ஆறுதலை ஏற்படுத்திடும் வகையில் அரை மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது,இதன்...
அதிராம்பட்டினத்தில் கோடை வெயிலின் தாக்கம் சில நாட்களாகவே அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே ரமலான் மாதம் தொடங்கியதால் நோன்பாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதனை ஈடு செய்யும் அளவிற்கு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும்...
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதியான கிருஷ்ணாஜிபட்டினத்தில் கனமழையால், கண்மாய்கள் நிரம்பி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பொதுமக்களின் வீடுகளில் வெள்ளநீர் நுழைந்ததால்,...
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டமான தஞ்சையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம்,...