அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிரையி உள்ளிட்ட பல ஊர்களில்...
சென்னையில் வடகிழக்கு பருவமழை படுதீவிரமடைந்துள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
சென்னை புறநகரில் விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை...
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அதற்கு 'மகா' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள மகா புயல் நாளை...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக...
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர...