Saturday, May 11, 2024

அதிராம்பட்டினத்தில் 82.50 மிமீ மழை பதிவு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டமான தஞ்சையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கணக்கின்படி, கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு :

அதிராம்பட்டினம் – 82.50மிமீ
கீழ்அணை – 101மிமீ
வெட்டிக்காடு – 95.80மிமீ
பட்டுக்கோட்டை – 84.60மிமீ
நெய்வாசல் – 70.00மிமீ
வல்லம் – 69.00மிமீ
மஞ்சலாறு – 65.00மிமீ
கும்பகோணம் – 59.00மிமீ
பாபநாசம் – 57.00மிமீ
தஞ்சாவூர் – 55.00மிமீ
அய்யம்பேட்டை – 54.00மிமீ
பேராவூரணி – 52.00மிமீ
திருவையாறு – 50.00மிமீ
பூதலூர் – 48.00மிமீ
திருக்காட்டுப்பள்ளி – 48.00மிமீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...