அசைவ உணவுக்கு பெயர் போன ஊர்களில் ஒன்று அதிரை.குறிப்பாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை அனைத்து சமூதாய மக்களும் வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது 144 தடை உத்தரவு நிலவுவதால்...
கொரோனா என்னும் கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகளிடம் இருக்கும் ஒரே மருந்து, மக்களை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க வைப்பதுதான். இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதிலும்...
சீனாவில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து இந்தியாவில் குடி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையுல் உலுக்கி வருகிறது.
இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் ஊடரடங்கு உத்தரவை...
மே 3-ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு...