Tuesday, May 21, 2024

Daily Archives: Apr 30, 2020

Browse our exclusive articles!

அத்தியாவசிய கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.,பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!!

தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில்...

அதிரையில் இவ்வாண்டு கால்பந்து தொடர் போட்டி ரத்து…!

அதிராம்பட்டினம் இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு கால்பந்து தொடர்போட்டி இந்தாண்டு(2020) கொரோனா காரணமாக நடைபெறாது என்பதை கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

தண்ணீர், முறுக்கு என காவலர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்..!

தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய...

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? இது குறித்து உடனடி அறிவிப்பை வெளியிடுக ~ திமுக தலைவர் ஸ்டாலின்…

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய - மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த்...

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்ப தமிழக அரசு ஏற்பாடு…!

கொரோனா ஊரடங்கினால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள்,வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் ஆகியோர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.அவர்களின் நலனையும்,குடும்பத்தார் நலனையும் கருத்தில் கொண்டு,மேலும் எண்ணிக்கையை அறிவதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை...

Popular

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

Subscribe

spot_imgspot_img