கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுபவர்கள்...
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளை(19.4.2020) ஞாயிறு கிழமை அனைத்து கடைகளையும் அடைக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு.
கொரோனாவின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணி...
அதிரை பெண் மருத்துவர் இர்ஷாத் நஸ்ரின் பார்க்கும் நேரம் !!
பெண்கள் நல சிறப்பு மருத்துவர்
பார்க்கும் நாள் :
திங்கள் முதல் ஞாயிறு வரை
பார்வை நேரம்
காலை 12:00 Pm to 2:00 Pm.(டாக்டர். ஹாஜா முஹைதீன்...
தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள அனைத்து ஊர்களில் கடைகள்,அத்தியவாசிய பொருட்கள் சார்ந்த கடைகள் இயங்கி வருகிறது.
ஆனால் இன்று காலை திடீரென்று மல்லிப்பட்டினத்தில் கடைகள் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு...
அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் ஜஃபருல்லாஹ். கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் கிட்னி செயலிழப்பால் காலமாகிவிட்டார்.
முன்னதாக இவருக்கும் பேராவூரணியை சேர்ந்த ஜரினா (வயது 38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்து அதிரையில்...