அதிரையில் தமுமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்!
பரவிவரும் கொரானாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு கபசுர குடி நீர் அருந்த அறிவுரை வழங்கியது.
இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கபசுர குடிநீர்...
கொரோனா தொற்றின் பரவலையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருவதற்குண்டான வண்ண அட்டைகளை ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.
அதன்படி மல்லிப்பட்டிணம்...
புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தாராவீஹ் தொழுகையை வீட்டிலேயே வழங்கலாம், தினசரி ஐந்து கட்டாய பிரார்த்தனைகளைப் போல, துபாய் அரசாங்கத்தின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (ஐஏசிஏடி) வெள்ளிக்கிழமை அறிவித்தது....
முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிரையிலும் ஆயிரக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக ஏன் நாம் அதனை பயன்படுத்துகின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இதனால் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான...
உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆனால் அதிரையில் சில இடங்களில் இந்த ஊரடங்கை மதிக்காமல்...