தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை( ஜூன் 16 )செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம்,...
பாதிக்கப்பட்டவர்களே ..குற்றவாளியாக்கப்படுகிறார்கள்
மத்திய அரசே
உ.பி மற்றும் டெல்லியில் உன் ஃபாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து .
என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் முழுவதும் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு...
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே கரோனாவால் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்...
உலகின் பிரபல கிரிக்கெட் வீரரும்,பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவருமான ஷகீத் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். இவர் பாகிஸ்தானில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த, ஏழைகளுக்கு ஷகீத் அஃப்ரிடி...
டெல்லி மற்றும் உ.பி யில் திட்டமிட்டு முஸ்லிம்கள், மற்றும் சமூக செயற்பாட்டர்கள் NRC, CAA, NPR எதிராக போராடிய மாணவ போராளிகளை பொய் வழக்கில் கைது செய்யும் பாஷிச மத்திய அரசின் டெல்லி...