தஞ்சை மாவட்ட மீனவர்கள் முழு ஊரடங்கு காரணமாக இன்று(ஜூலை.4) கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மீன்வளத்துறை அறிவித்து இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஜூலை மாதத்தில் எல்லா...
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஹஜ்ரத் ஹாஜா சேக் அலாவுதீன் தர்ஹா நிர்வாக கமிட்டி புதிய நிர்வாகிள் தேர்வு கூட்டம் 03/07/2020 நடைபெற்றது.
இதில் கீழ் காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்M.செய்யது...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிவாரணம் பெறுவதற்கு நாளை(ஜூலை 3) விண்ணப்பம் பெறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 த்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.இந்த நிவாரணம் பெறுவதற்கு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 30...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம், டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும்...
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு.
அதிராம்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆதலால் நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்...